Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 32 (ஆகஸ்ட் 2017)
வேதாகமப் பகுதி : சங்கீதம் 1-39




1. துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாத மனுஷன் _______________
பாக்கியவான்
சந்தோஷமானவன்
நன்றியுள்ளவன்

2.ஆனாலும் கர்த்தாவே, நீர் என் _______________, என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்
அடைக்கலம்
கேடகம்
பட்டயம்

3.கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் _______________ நாடுவேன்
விசுவாசிகளுக்கு மாதிரியாக இருப்பதை நாடுவேன்
பரிசுத்தமாக இருப்பதை நாடுவேன்
கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்

4. ________________ என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; உமக்கு நேரே வந்து காத்திருப்பேன்
மாலையில்
காலையில்
இரவிலே

5.எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய _______________ பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது
நாமம்
சமூகம்
ஆவி

6.துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா .................. நரகத்திலே தள்ளப்படுவார்கள்
பிள்ளைகள்
ஜாதிகள்
ஜனங்கள்

7.கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட _______________ சுத்த சொற்களாயிருக்கிறது
வைரத்திற்கொப்பான
தங்கத்திற்கொப்பான
வெள்ளிக்கொப்பான

8.கர்த்தர் எனக்கு _______________ செய்தபடியால் அவரைப் பாடுவேன்
நன்மை
பரிவு
இரக்கம்

9.தேவன் இல்லை என்று ____________ தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்
தேவனை அறியாதவன்
மதிகெட்டவன்
கலகக்காரன்

10.உத்தமமும் நேர்மையும் என்னைக் _____________ நான் உமக்குக் காத்திருக்கிறேன்
விடுவிக்கக்கடவது
போதிக்கக்கடவது
காக்கக்கடவது

11. _______________ என்னைக் காத்தருளும்,உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.
தேவ தூதர்களைப் போல
கண்மணியைப்போல
மிக உயர்ந்த பரிசுத்தவான்களைப் போல

12.கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் துதிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் தேவன் ____________
உயர்ந்திருப்பாராக
பெரிதாகுவராக
துதிக்கப்படுவாராக

13. __________ அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது
பூமியும்
சமுத்திரமும்
சூரிய மண்டலமும்

14.அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த சத்தத்தோடே வாத்தியங்களை _________ வாசியுங்கள்.
ஆர்வமுடன்
விடாமுயற்ச்சியுடன்
நேர்த்தியாய்

15.என் நாட்களை _______________.. என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது
விரற்கடையளவாக்கினீர்
நிழலைப்போலாக்கினீர்
ஆவியைப்போலாக்கினீர்





Free counters!