Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 33 (செப்டம்பர் 2017)
வேதாகமப் பகுதி : சங்கீதம் 40-81




1.அவர் என்னை _________________ குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி.
ஆழமான
உளையான
பயங்கரமான

2. _________________ சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.
தந்தையற்றவன்மேல்
சிறுமைப்பட்டவன்மேல்
திக்கற்றவன்மேல்

3. ________________ நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது
நாயானது
ஒட்டகச்சிவிங்கி
மானானது

4.தேவனுக்குள் நித்தம் ________________; உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம்.(சேலா.)
உறுதியாக நிற்போம்
மேன்மை பாராட்டுவோம்
மகிழ்ச்சியாயிருப்போம்

5.என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; என் ________________விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.
நாவு
கை
சிந்தை

6.தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் ________________
கோட்டையுமானவர்
நம்பிக்கையுமானவர்
அநுகூலமான துணையுமானவர்

7.சகல ஜனங்களே________________. தேவனுக்கு முன்பாகக் கெம்பீர சத்தமாய் ஆர்ப்பரியுங்கள்
கைகொட்டி
கரங்கூப்பி
கைகளை உயர்த்தி

8.கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் ________________
உயர்த்தப்படத்தக்கவர்
கௌரவிக்கப்படத்தக்கவர்
துதிக்கப்படத்தக்கவர்

9.ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை ________________
உயர்த்துகிறான்
மகிமைப்படுத்துகிறான்
கௌரவிக்கிறான்

10. ________________ திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.
இரட்சணியத்தின் சந்தோஷத்தை
சரியான ஆவியை
சமாதானத்தை

11.அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் ________________ முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார்
உபவாசிப்பேன்
தியானம்பண்ணி
பாடி

12.என் இருதயம் ________________.; தேவனே, நான் பாடிக்கீர்த்தனம்பண்ணுவேன்.
உறுதியாயிருக்கிறது
ஆயத்தமாயிருக்கிறது
ஜெபத்தினால் நிறைந்திருக்கிறது

13. மெய்யாய் நீதிமானுக்குப் ____________ உண்டென்றும், மெய்யாய் பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான்.
பலன்
உதவி
நம்பிக்கை

14.தேவனாலே ________________. செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்
கொள்ளையிடுவோம்
பெரிய காரியங்களை செய்வோம்
.பராக்கிரமம்

15.எனக்கு எட்டாத உயரமான ___________ என்னைக் கொண்டுபோய்விடும்.நீர் எனக்கு அடைக்கலமுமாயிருக்கிறீர்.
எருசலேமில்
கன்மலையில்
ஆலயத்தில்





Free counters!