Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 34 (அக்டோபர் 2017)
வேதாகமப் பகுதி : சங்கீதம் 82-113




1.அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய நாமம் பரிசுத்தமும் ______________
விசுவாசமுள்ளது
மகிமையானது
பயங்கரமானது

2.தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை ____________
தடைபண்ணுகிறார்கள்
பெற்றுகொள்கிறார்கள்
வழங்காதிரார்

3.கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று _____________
இணையும்
முத்தஞ்செய்யும்
சேரும்

4.கர்த்தருக்கு _________________ ஸ்தோத்திரமுண்டாவதாக. ஆமென், ஆமென்.
என்றென்றைக்கும்
வல்லமையுள்ள தேவன்
இப்பொழுது

5.நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் ____________ எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்
ஆசீர்வாதங்களை
நாட்களை
சோதனைகளை

6.உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய _______________ தங்குவான்
கரங்களில்
பாதுகாப்பில்
நிழலில்

7.கர்த்தருடைய ஆலயத்திலே ____________ எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள். அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்
நாட்டப்பட்டவர்கள்
ஜெபிப்பவர்கள்
தங்கியிருப்பவர்கள்

8. _____________ தேவனாகிய கர்த்தாவே, ...
பரிசுத்தராகிய
இரக்கமுள்ள
நீதியைச் சரிக்கட்டுகிற

9.கர்த்தாவே, ________________ உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.
சிட்சித்து
மேய்த்து
கனப்படுத்தி

10.அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய ______________ மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்
கட்டளைகளில்
இரக்கத்தில்
நீதியில்

11.கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் ________________ அவரே.
உயர்ந்தவர்
பயப்படத்தக்கவர்
துதிக்கப்படத்தக்கவர்

12.கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, ______________
தீமையை வெறுத்துவிடுங்கள்
அவருக்கு கீழ்ப்படியுங்கள்
அவரைத் துதியுங்கள்

13.பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ______________ ஆர்ப்பரியுங்கள்
களிப்போடு
ஆனந்தமாய்
மகிழ்ச்சியோடு

14.நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் பாதபடியிலே பணியுங்கள்; அவர் ________________
பரிசுத்தமுள்ளவர்
சர்வ வல்லமையுள்ளவர்
அழகானவர்

15. ______________ கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்
முழு பலத்தோடு
உற்ச்சாகத்தோடு
மகிழ்ச்சியோடே





Free counters!