Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 36 (டிசம்பர் 2017)
வேதாகமப் பகுதி : நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 1 - 14




1. ஆண்டவரிடம் கொள்ளும் _________ ஞானத்தின் தொடக்கம் . ஞானத்தையும் நற்பயிற்சியையும் மூடரே அவமதிப்பர்
அச்சம்
அன்பு
ஞானம்

2.பிள்ளாய், தீயவர்கள் உன்னை கவர்ச்சியூட்டி இழுப்பார்கள்; நீ அவர்களுடன் _________
போக இணங்காதே
பின்பற்றாதே
கவனி

3.நுண்ணறிவு உனக்கு காவலாய் இருக்கும்; மெய்யறிவு உன்னை காத்துக்கொள்ளும். _________ விலகி இரு
தவறான கோட்பாடுகளிடம்
கற்பு நெறி தவறியவளிடம்
சாத்தானிடம்

4. முழு மனதோடு ஆண்டவரை நம்பு; அனால் உன் சொந்த _________ சார்ந்து நில்லாதே
கல்வி
அறிவாற்றல்
செல்வம்

5. உன் செல்வத்தைக் கொண்டு ஆண்டவரை போற்று . உன் விளைச்சல்கள் எல்லாவற்றின் _________ ஆண்டவருக்கு காணிக்கையாக்கு
மிகுதி
முதற்பலன்
ஆதாயம்

6. உன்னால் _________ செய்ய கூடுமாயின் தேவைப்படுபவர்க்கு அதை செய்ய மறுக்காதே
நன்மை
மரியாதை
அன்பு

7.விழிப்பாயிருந்து உன் இதயத்தைக்_________ செய்: ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்
காவல்
தூய்மை
வலிமை

8.உன் நீரூற்று ஆசி பெறுவதாக, இளமைப் பருவத்தில் உன் _________ மகிழ்ந்திரு
ஆற்றல்
நண்பருடன்
மனைவியுடன்

9. சோம்பேறிகளே _________ பாருங்கள் , அதன் செயல்களை கவனித்து ஞானமுள்ளவராகுங்கள்
எறும்பை
முயலை
வெட்டுக்கிளி

10. _________ விலை ஒரு வேளைச் சோறுதான்
ஒரு அருவருப்பு
விலைமகள்
பானம்

11. பாவகளுவாய் தேடுவதை _________ ஏளனம் செய்வர் . அவரின் இல்லத்தில் குற்றப்பழி தங்கும்
நாத்திகர்கள்
மூடர்
துன்மார்க்கன்

12.ஆண்டவருக்கு அஞ்சுவது _________ செய்யும்
தீமையை பகைக்க
இறைவனை நேசிக்க
இறைவார்த்தையை ஏற்றுக்கொள்ள

13. ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டியிருக்கின்றது ; அதற்கென _________ தூண்களை செதுக்கியிருக்கின்றது
3
4
7

14. _________ அறிவுரை கூறு: அவர்களது ஞானம் வளரும்
மூடர்களுக்கு
ஞானிகளுக்கு
படிப்பறிவு இல்லாதவருக்கு

15. ஞானமுள்ள பிள்ளைகள் தம் தந்தையை _________ . அறிவற்ற மக்களே தம் தாய்க்கு துயரமளிப்பர்
புகழ்வர்
மகிழ்விப்பர்
பெருமைபடுத்துவர்





Free counters!