Bible Quiz (English / Tamil / Malayalam)    |    Bible    |    Songs   |    Rosary   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 37 (ஜனவரி 2018)
வேதாகமப் பகுதி : நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 15 - 22

1. _______ மறுமொழி கடுஞ்சினத்தையும் ஆற்றிவிடும்; அனால் கடுஞ்சொல் சினத்தை எழுப்பும்
நகைச்சுவையான
கனிவான
ஞானமான

2. பகை நெஞ்சம் கொண்டோர் படைக்கும் நல்ல இறைச்சி உணவை விட, அன்புள்ளவர் அளிக்கும் ______ உணவே மேல்
ரொட்டி
பழங்கள்
மரக்கறி

3. ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதல் ஞானத்தை தரும் பயிற்சி ; மேலும் மேன்மை அடையத் ________ வழி
தாழ்மை
திட்டம்
உழைப்பு

4. மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் களங்கமற்றதாய் தோன்றலாம் ; ஆனால் ஆண்டவர் அவர் ______ சீர்தூக்கி பார்க்கிறார்.
செயல்கள்
உள்ளெண்ணத்தை
உழைப்பு

5. நற்பண்பாளர் வாக்கு பிறழாமையை நாடுவர் . மற்றும் _______ இருப்பதை விட ஏழையாயிருப்பதே மேல்
விபச்சாரி
குடிகாரர்
பொய்யர்

6. _______ உடையவரைவிட பெருமையுடையவரே மேலானவர் ; நகரை அடக்குகிறவரை விட தன்னை அடக்குகிறவரே சிறந்தவர்.
வலிமை
போர்
வெறுப்பு

7. நண்பர் எப்போதும் ______ செய்வான் . மேலும் இடுக்கணில் உதவுவதற்கே உடன் பிறந்தவன் இருக்கிறான்
உதவி
அன்பு
கவனி

8. மதிகேடனை பெற்றவன் கவலைக்குள்ளாகிறான்; ______ தகப்பனுக்கு மகிழ்ச்சியே இராது.
குடிகாரர்
மூடர்
பொய்யர்

9. மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் _________ ; வாதமுற்ற மனநிலை எலும்பையும் ஊருக்கு விடும்
தண்ணீர்
தூக்கம்
மருந்து

10. _____ கேட்பது பலருக்கு அறுசுவை உண்டி உண்பதுபோலாம்: அதை அவர்கள் பேராவலோடு விழுங்குவார்கள்
கடன்
தண்ணீர்
புறணி

11. தன் வேலையில் சோம்பலடைகிறவன் ______ உண்டாக்குகிறவருக்கு உடன்பிறந்தவன்
கடன்
அழிவை
பேச்சாளன்

12. ஆண்டவரது ______ உறுதியான கோட்டை அவருக்கு அஞ்சி நடப்பவர் அதனுட்சென்று அடைக்கலம் பெறுவார்.
பயம்
திருப்பெயர்
ஆவி

13. உன் இனத்தாருக்கு ______ செய்; அவள் உனக்கு அறனிருப்பான்.
மறுப்பு
பொய்
உதவி

14. ______ அடைகிறவன் நலமடைவான் . அவன் ஆண்டவரது நல்லாசியையும் பெறுவான்
மனைவியை
வேலை
புதையல்

15. ______ க்கு இரங்கி உதவி செய்கிறவர் ஆண்டவருக்கு கடன் கொடுக்கிறார். அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பி தந்துவிடுவார்
குருடர்
அனாதை
ஏழை





Free counters!