Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 38 (பிப்ரவரி 2018)
வேதாகமப் பகுதி : நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 23 முதல் 31 வரை

Select the Bible to continue
1. சிறுவனைக் ___________ மறக்காதே. அவனை நீ பிரம்பால் அடித்தால் அவன் சாகமாட்டான்
கண்டிக்க
ஒழுக்கமாக்க
போதியாமல்

2. _________ சிந்தனை பாவமாகும். புறங்கூறுபவன் மனிதருக்கு வெறுப்பைத் தருவான்
பொறாமையுள்ளவனின்
மதியீனனின்
வெறுக்கத்தக்கவனின்

3. உன் பகைவன் _________ நீ மகிழ வேண்டாம். அவன் அழிவுறும்போது நீ மனத்தில் அக்களிக்க வேண்டாம்.
வியாதிபடும்போது
விழும்போது
பிடிக்கப்படும்போது

4. _________ வெள்ளிக் கட்டில்களில் உள்ள தங்க மாதுளம் பழங்கள் போலாம்.
நல்ல செயல்
ஞானமான முடிவு
வார்த்தையைத் தக்க காலத்தில் பேசுகிறவன்

5. ஒருவேளை அயலான் ______________ உன்னைப் பகைக்காதபடி நீ அவனுடைய வீட்டினின்று உன் காலை விலக்கு
கோபமுற்று
சலித்து
தொந்தரவுற்று

6.துயர நாளில் அயோக்கியனை நம்புவது புழுத்த ______________களைத்த காலையும் நம்புவது போலுமாம்
முழங்கையையும்
காலையும்
பல்லையும்

7. வாடைக் காற்று மழையையும், துக்கமுகம் ______________ நாவையும் சிதறடித்துவிடும்.
புறணி பேசும்
வீண் பேச்சு பேசுகிற
பொய் பேசுகிற

8. மதியீனத்தை மீண்டும் செய்யும் அவிவேகி, தான் ______________.... மீண்டும் வரும் நாய்க்கு ஒப்பாவான்
உணவுக்கு
வீட்டுக்குbr> கக்கினதற்கு

9. பொறுமையற்ற வழிப்போக்கன், தன்னைச் சாராத சண்டையில் கலக்கிறவன் (ஆகியோர்) நாயைக் ______________ பிடிக்கிறவனுக்கு ஒப்பாவர்.
காதால்
காதால்
வாயால்

10. விறகு குறைந்துபோனால் நெருப்பும் அவியும். ______________.. அகற்றி விட்டால் சச்சரவுகளும் அமரும்
கோள் சொல்லுகிறவனை
வெறுக்கிறவனை
பெருமையுள்ளவனை

11. ______________ பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார் ? அவள் தூரமாய்க் கடைகோடிகளினின்று அடையப்பெற்ற செல்வமாம்
அழகான
நேர்மையான
வல்லமையுள்ள

12. உன் வாயல்ல, வேறோருவனே - உன் உதடுகளல்ல, அன்னியனே - உன்னை ______________
பதில்கூறட்டும்
சரிசெய்யட்டும்
புகழ்வானாக

13. உள்ளரங்க நேசத்தைவிட வெளியரங்கக் கண்டனமே அதிக நல்லது.பகைவனின் வஞ்சக ______________காட்டிலும் நண்பன் தரும் காயங்களே அதிக நலமானவை
முத்தங்களைக்
துதிகளை
அடிகளை

14. மற்றவர்கள்மேல் பொறாமைப்பட்டுத் தானே செல்வனாக ______________ மனிதன் தனக்கே வறுமை வருமென்பதை அறியான்
ஏமாற்றுகிற
விரும்புகிற
முயலுகிற

15. ______________ பொய்யும், எழில் வீணுமாம். ஆண்டவருக்குப் பயப்படுகிற பெண்ணே புகழப்படுவாள்.
அழகும்
புகழ்ச்சியும்
அறிவும்




1. பிள்ளையை ____________ விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்
தண்டியாமல்
ஒழுங்கில்லாமல்
போதியாமல்

2. ____________ நோக்கம் பாவமாம்; பரியாசக்காரன் மனுஷருக்கு அருவருப்பானவன்
பொறாமையின்
தீய
வெறுப்பான

3. உன் சத்துரு ____________ சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக
வியாதிபடும்போது
விழும்போது
பிடிக்கப்படும்போது

4. ___________ வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்
நல்ல செயல்
ஞானமான முடிவு
ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை

5. உன் அயலான் ___________. உன்னை வெறுக்காதபடிக்கு, அடிக்கடி அவன் வீட்டில் கால் வைக்காதே.
கோபமுற்று
சலித்து
தொந்தரவுற்று

6. ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த ____________ மொழிபுரண்ட காலுக்கும் சமானம்
முழங்கைக்கும்
காலுக்கும்
பல்லுக்கும்

7. வடகாற்று மழையையும், ____________. நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்
புறங்கூறுகிற
வீண் பேச்சு பேசுகிற
பொய் பேசுகிற

8. நாயானது தான் ____________ திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான்
உணவுக்கு
வீட்டுக்கு
கக்கினதைத் தின்னும்படி

9.வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் ________ பிடித்திழுக்கிறவனைப்போலிருக்கிறான்
காதை
காலை
வாயை

10. விறகில்லாமல் நெருப்பு அவியும்; ____________ சண்டை அடங்கும்
கோள்சொல்லுகிறவனில்லாமல்
வெறுக்கிறவனில்லாமல்
பெருமையுள்ளவனில்லாமல்

11. __________ ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது
அழகான
நேர்மையான
குணசாலியான

12. உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் ____________; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்
பதில்கூறட்டும்
சரிசெய்யட்டும்
புகழட்டும்

13. மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லதுசிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் ____________.வஞ்சனையுள்ளவைகள்
முத்தங்களோ
துதிகளோ
அடிகளோ

14. வன்கண்ணன் செல்வனாகிறதற்குப ____________, வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான்
ஏமாற்றுகிறான்
விரும்புகிறான்
பதறுகிறான்

15. சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, ___________ வீண்; கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.
அழகும்
புகழ்ச்சியும்
அறிவும்





Free counters!