Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 4 (ஏப்ரல் 2015)
வேதாகமப் பகுதி : விடுதலை பயணம் 11 to 30 வரை,

1. சீனாய் மலையில் மோசே பேசியபொழுது கடவுள் எவ்வாறு விடையளித்தார்?
இடிமுழக்கத்தில் விடையளித்தார்
நெருப்பில் இருந்து இறங்கி வந்து விடையளித்தார்
எக்காள சத்தத்தோடு விடையளித்தார்

2. இதுவரை இருந்திராததும் இனி இருக்கப்போகாததுமான பெரும் புலம்பல் எகிப்து நாடெங்கும் கேட்கும்,ஏன்?
இஸ்ரவேலர் எகிப்தைவிட்டு புறப்பட்டதால்
பார்வோனின் தலைமகன் முதல் மாவரைக்கும் அடிமைப்பெண்ணின் தலைமகன் வரை இறந்து விடுவர் என்பதால்
ஆண்டவர் இஸ்ரவேலரையும்,எகிப்தியரையும்,வேறுபடுத்தி செயலாற்ற போவதால்

3. உடன்படிக்கை பேழையின் நீளம்,அகலம்,உயரம்,எவ்வளவு?
நீளம் இரண்டரை முழம்,அகலம் ஒரு முழம்,உயரம் ஒரு முழம்
நீளம் ஒன்றரை முழம்,அகலம் இரண்டரை முழம்,உயரம் ஒரு முழம்
நீளம் இரண்டரை முழம்,அகலம் ஒன்றரை முழம்,உயரம் ஒன்றரை முழம்.

4. மிரியாம் கஞ்சிரா கொட்டி பல்லவியாக பாடிய பாட்டு யாது?
ஆண்டவரே,தெய்வங்களுள் உமக்கு நிகரானவர் எவர்?
குதிரையையும்,குதிரை வீரனையும் கடலுக்குள் மூழ்கடித்தார்
உம் மாபெரும் மாட்சியால் உமது எதிரிகளை தகர்த்தெரிந்தீர்

5. அறுவடை விழா என்றால் என்ன?
உழைப்பின் பயனை ஓன்று சேர்ப்பது
கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்துக்கு கொண்டு வருவது
வயலில் விதைத்து பயிராகும் உழைப்பின் முதல் விளைச்சல் ஆகும்

6. இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தனர்?
430 ஆண்டுகள்.வாழ்ந்தனர்
400 ஆண்டுகள் வாழ்ந்தனர்
410 ஆண்டுகள் வாழ்ந்தனர்

7. ஒரு செக்கேல் என்பது எவ்வளவு?
20 கேரா
10 கேரா
2 கேரா

8. "மாசா" என்று பெயரிட்டு அழைக்கப்பட்டது ஏன்?எதனால்?
இஸ்ரயேல் மக்கள் அந்த இடத்தில் வாதாடியதால்
ஆண்டவர் தம்மோடு இருக்கிறாரா?இல்லையா?என்று சோதித்ததால்
பாறையில் இருந்து தண்ணீர் வந்ததால்

9. இன்று நீங்கள் காணும் எகிப்தியரை இனிமேல் என்றுமே காணப்போவதில்லை. இது யாருடைய கூற்று?
ஆண்டவர்
ஆரோன்
மோசே

10. தீர்ப்பு கூறும் மார்புப் பட்டை எவ்வாறு அமைய வேண்டும்?
கற்களை வரிசையாக அதின்மேல் பதிக்க வேண்டும்
கலை வேலைப்பாட்டுடன் அமைய வேண்டும்.
கருஞ்சிவப்பு,சிவப்பு நிற நூலால் முறுக்கேற்றி அமைக்க வேண்டும்

11. தூயகத்தையும்,திருத்தூயகத்தையும் பிரிப்பது எது?
தொங்குதிரை
உடன்படிக்கை பேழை
இரக்கத்தின் இருக்கை

12. வானத்திலிருந்து அப்பத்தை பொழியச் செய்த ஆண்டவர் இஸ்ரயெல் மக்களை எவ்வாறு சோதித்தார்?
ஆறாம் நாளில் இரண்டு மடங்கு சேகரிக்க வேண்டும்.
ஏழாம் நாளில் சேகரிக்க வேண்டும் என்று கட்டளை கொடுத்தார்
தேவையான அப்பத்தை அன்றன்று சேகரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்

13. வானத்தில் இருந்து பேசிய ஆண்டவர் எவைகளை கட்டளையாக கொடுத்தார்?
என் பெயரை நினைவுப்படுத்திச் செய்யும் எல்லாவற்றிலும் நான் உங்களை ஆசீர்வதிப்பேன்.
நானே உன் கடவுளாகிய ஆண்டவர்
எந்த சிலையையும் உருவாக்க வேண்டாம்

14. தனி ஆளாக இப்பணியை உம்மால் செய்ய இயலாது,என்று யார் யாரிடம் கூறியது?
கடவுள் மோசேயிடம் கூறியது
மோசேயின் மாமனார் மோசேயிடம் கூறியது
மோசே ஆரோனிடம் கூறியது

15. பலிபீடம் --------------------------- மிக்கதாகும்.பலிபீடத்தை தொடுவதெல்லாம் --------------------------------- பெறும்
திருப்பொழிவு,அர்ப்பணம்
அன்றாட வழிபாடு,தூய்மை
தூய்மை,புனிதம்




Free counters!