Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 40 (ஏப்ரல் 2018)
வேதாகமப் பகுதி : இனிமைமிகு பாடல் (உன்னத சங்கீதம் | பாட்டு)

1. என்ன நிறம் என அவள் தன்னையே கூறி கொண்டாள்
கருப்பு
மாநிறம்
சிகப்பு

2. தன் காதலை எதற்கு அவள் ஒப்பிடுகிறாள் ?
பார்வோன் தேர்ப்படை நடுவே உலவும் பெண்புரவி
மருதோன்றி மலர்க்கொத்து
a & b

3. தன் காதலர் கண்களை எதற்கு ஒப்பிடுகிறாள் ?
மானின் கண்கள்
வெண்புறாக்கள் கண்கள்
பருந்தின் கண்கள்

4. எதனால் அன்பை அணைக்க முடியாது ?
கடுங்குளிர்
இடைவெளி
பெருங்கடல்

5. அவள் காதலர் எதற்கு ஒப்பானவர் ?
முழுநிலவு
நாய்
கலைமான் / மரைமான் குட்டி

6. என்ன பருவம் வந்துற்றது ?
சூரியோதயம்
சூரிய அஸ்தமனம்
பறவைகள் பாடும்

7. எவை திராட்சை தோட்டத்தை அளிக்கின்றன
மான்
குள்ள நரிகள்
முயல்கள்

8. யாரை தேடினாள் அவள் ?
காவல் தூதர்க
கடவுள்
தன் உயிருக்குயிரான அன்பார்

9. சாலமோன் பஞ்சணையை யார் சூழ்ந்துள்ளனர் ?
தூதர்கள்
இஸ்ராயேலின் வளமையுள்ள 60 வீரர்கள்
தேர்

10. சாலமோன் பல்லக்கு தூண்களை எதனால் இழைத்தார்
அன்பு
மரம்
வெள்ளி

11. என் அன்பே, நீ முழுவதும் அழகே! _____ உன்னில் சிறிதும் இலதே!
பற்றாக்குறை
வருத்தம்
மறு

12. அவள் காதலர் எப்படிப்பட்டவர்
பல்லாயிரம் பேரிலும் தனித்து தோன்றுவர்
ஒளி உடையவர்
வளமை உள்ளவர்

13. அவள் காதலரை எப்படி வர்ணிக்கிறாள் ?
முழுமையும் பேருவகை
அரசர்
யூதா கோத்திரத்தின் சிங்கம்

14. அவள் தன் காதலை பற்றி என்ன சொன்னாள்?
அவர் எனக்கு மகிழ்ச்சியையும் பேருவகையையும் தருகிறார்
நான் என் காதலர்க்குரியள்: என் காதலர் எனக்குரியர்
அன்புமழை பொழிவார்

15. தன் காதலருக்கு எதை சேர்த்து வைத்தாள் ?
புதிதாய் பறித்தனவும் , பலநாள் காத்தனவுமான பழங்கள்
தங்கம்
வெள்ளி




1. சாலமோன் எந்த சுழற்சியை விளக்கவில்லை?
ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது
சூரியன் உதிக்கிறது, சூரியன் அஸ்தமிக்கிறது
வசந்த காலம், கோடை காலம்,இலையுதிர்காலம், குளிர்காலம்

2. பூர்வகாலங்களில் செய்யப்பட்டவை பின்னும் செய்யப்படுவது ஏன்?
முன் இருந்தவைகளைப்பற்றி ஞாபகம் இல்லை
பூர்வகாலங்களின் செயல்களை போதிக்கும் போதனையாளர்கள் குறைவு
ஜனங்கள் பூர்வமானவைகள் மறுபடியும் திரும்ப விரும்புவதனால்

3. பிரயாசப்பட்டு சம்பாத்தித்தவைகளை எல்லாம் சாலமோன் வெறுக்க ஆரம்பித்தது ஏன்?
பின்வரப்போகிறவனுக்கு அதை வைத்துப்போகவேண்டியதாகுமே அவன் மூடனாயிருப்பானோ
ஏனெனில் பூச்சிகள் அதை தின்றுவிடும்
ஏனெனில் எல்லாம் துரு

4. காலங்கள் சம்பந்தமாக சாலமோன் குறிப்பிடாதவை என்ன ?
பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு
தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு
தூங்க ஒரு காலமுண்டு தூக்கத்திலிருந்து எழ ஒரு காலமுண்டு

5. ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம் ஏன்?
ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்
அவர்கள் திட்டமிடுதலில், இருவர் மேலானது
பிரயாணப்படுகையில், தனிமையை தவிர்க்கலாம்

6. தேவாலயத்துக்குப் போகும்போது என்ன செய்ய வேண்டும்?
மூடர் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வது.
ஆராதிக்க ஆயத்தமாகுதல்
துதியின் பலியை கொண்டு செல்லுதல்

7. எவ்வாறு மூடனை அறிந்துகொள்ளலாம்?
அவனுடைய நண்பர்களினிமித்தம்
வார்த்தைகளின் திரட்சியினால்
தேவன் இல்லையென்று சொல்வதினால்

8. எதை செலுத்துவதில் தாமதம் பண்ணக்கூடாது?
வாங்கியவைகளை
காணிக்கைகளை
தேவனுக்கு பொருத்தனைகளை

9. வேலைசெய்கிறவனுக்கு எது இன்பமாயிருக்கும்?
உணவு
கூலி
நித்திரை

10. ஆசையை விட நலமானது எது?
கண் கண்டது
மகிழ்ச்சி
வாக்குத்தத்தங்கள்

11. பரிமளதைலத்தைப்பார்க்கிலும் நல்லது எது?
நற்கீர்த்தி
புகழ்
அறிவு

12. சாவிலும் அதிக கசப்பு எது ?
மோசமான ஆலோசனை
கடுமையான பானம்
கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமுடைய ஸ்திரீ

13.மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது ஏன்?
துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால்
அவர்களது ஆசை
அவர்கள் தேவனுடைய வார்த்தையை அறியாதவர்கள்

14. எல்லாவற்றிற்கும் உதவுவது எது?
அறிவு
பணம்
வல்லமை

15. வாலிபப்பிராயத்திலே மனுஷன் செய்ய வேண்டியது என்ன?
தண்ணீர் ஞானஸ்நானம்
அவனுடைய சிருஷ்டிகரை நினைக்க வேண்டும்
பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள வேண்டும்

Full Name * :

E-mail * :

Phone Number :

Address :

City * :

Country * :

Your Church Name and Location :

   





Free counters!