Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 41 (மே 2018)
வேதாகமப் பகுதி : ஏசாயா 1 - 25

1. வாருங்கள் இப்பொழுது நாம் _________ என்கிறார் ஆண்டவர்; உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன எனினும் உறைந்த பனிபோல் அவை வெண்மையாகும்.
மன்னிப்போம்
உரையாடுவோம்
வழக்காடுவோம்

2. அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளை தீர்த்து வைப்பார். அவர்கள் தங்கள் வாள்களைக் _________ ஆகவும் தங்கள் ஈட்டிகளை கருக்கரி வாள்களாகவும் அடித்து கொள்வார்கள் .
குப்பை வாரி
கலப்பை கொழு
வைக்கோல்

3. எது தன் வாயை அளவுகடந்து பிறந்துள்ளது ?
அசிரீயா
பாபிலோன் ்
பாதாளம்

4. தீமையை நன்மை என்றும் நன்மையை தீமை என்னும் சொல்லுகிறவர்களுக்கு _______
ஐயோ
மன்னிப்பு
தீர்ப்பு

5. அப்பொழுது அவர் நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் ___________ கொள்ளாதீர்கள். உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேஇருந்தும் உணராதீர்கள்
நம்பிக்கை
கருத்தில்
கீழ்ப்படிந்து

6. இதோ கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண் மகவை பெற்றெடுப்பார் அக்குழந்தைக்கு அவர் _______ என்று பெயரிடுவர்.
புனிதம்
நானே
இம்மானுவேல்

7. இறை கூற்றையும் சான்றுரையையும் நாடித் தேடுங்கள் என்று அவர்கள் சொல்லதாதனால் அவர்களுக்கு _______ வராது என்பது உறுதி .
விடிவுகாலம்
உண்மை
புரிதல்

8. இந்த மக்களை ________ ; அவர்களை நெறிபிறழச் செய்தனர்.
தீர்ப்பிட்டோர்
அரசர்கள்
வழி நடத்தியோர்

9. இறைப்பற்றில்லா நாட்டினர்க்கு _______ நாட்டை நான் அனுப்புகிறேன்
அசீரியா
பாபியலோன்
எகிப்து

10. மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் _________ தண்ணீர் முகந்து கொள்வீர்கள்.
வாளி
அகமகிழ்வோடு
ஆரவாரம்

11. பாபிலோனுக்கு எதிராக யாரை கிளர்ந்தெழ செய்கிறார்.
அசிரியர்கள்
மேதியர்கள்
பரிசேயர்கள்

12. சிறகடித்து அலையும் பறவைபோலும் கூடு இழந்த குஞ்சுபோலும் _______ மகளிர் அர்னோன் தூறல்களில் காணப்படுவர் .
மோவாபிய
யேசுவாவின்
யூதாவின்

13.எகிப்துக்கும் எத்தியோப்பியாவுக்கும் எதிரான அடையாளம் எது என்று ஆண்டவர் ஏசாயாவிடம் கூறினார்.
பசும்புல்
ஆடையின்றியும் வெறும்காலோடும் மூன்று ஆண்டுகள் நடனமாடியது
நாசரேத்தின் பொருத்தனையை எடுத்துக்கொள்ளுங்கள்

14. ஓர் அரசனின் வாழ்நாளான எழுபது ஆண்டுகள் ______ நகரில் மறக்கப்பட்டிருக்கும்
அசீரியா
பாபியலோன்
தீர்

15. எதை என்றுமே இல்லாதவாறு ஒழித்து விடுவார் ?
சாவு
பாதாளம்
வேதனை




Full Name * :

E-mail * :

Phone Number :

Address :

City * :

Country * :

Your Church Name and Location :

   





Free counters!