Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 42 (ஜூன் 2018)
வேதாகமப் பகுதி : ஏசாயா 26 - 40

1. யாரை கடவுள் அமைதியால் உறுதிப்படுத்துகின்றார் ?
யூதா
இஸ்ரேல்
மனஉறுதி கொண்டவர்கள்; கடவுள் மீது நம்பிக்கை உடையவர்கள்

2. யார் பூத்து மலருவான் ; உலகத்தையெல்லாம் கண்களால் நிரப்புவான் ?
யூதா
இஸ்ரேல்
கடவுளின் தூதர்கள்

3. யார் மூலம் ஆண்டவர் பாடம் கற்பிப்பார் ?
குளிர்ந்த பானம்
ஒரு நல்ல இரவு தூக்கம்
குளறிய பேச்சும் , புரியாத மொழியும் கொண்டோர்

4. ஆண்டவர் சீயோனில் என்ன அடிக்கல் நாட்டினார்
பழமையான கல்தூண்
நினைவு தூண்
பரிசோதிக்கப்பட்ட கல், விலையுயர்ந்த மூலைக்கல், உறுதியான அடித்தளமாய் அமையும் கல்

5. இம்மக்கள் வாய்ச்சொல்லால் என்னை அணுகுகின்றனர்; உதட்டினால் என்னை போற்றுகின்றனர்; அவர்கள் _________ என்னை விட்டு தொலைவில் இறக்கிறது ?
உள்ளம்
மனது
ஆன்மா

6. திருப்பார்வையாளர் திருக்கட்சியாளரிடம் எதை விரும்புகிறார்கள் ?
மாயமானவை
இனிமையானவை
a & b

7. ஆண்டவரே நமக்கு ______ ; ஆண்டவரே நமக்கு நியமம் வழங்குபவர் ; ஆண்டவரே நமக்கு வேந்தர் ; அவரே மீட்பு அளிப்பவர்
நீதித்தலைவர்
மேய்ப்பர்
நண்பன்

8. பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும், காது கேளாதோரின் செவிகள் கேட்கும் , காலூன முற்றோர் துள்ளி குதிப்பர்; வாய் பேசாதோர் ________
சத்தம் போடுவார்
மகிழ்ந்து பாடுவர்
பேசுவார்

9) அங்கே நெடுஞ்சாலை ஓன்று இருக்கும் ; அது ________ என்று பெயர் பெறும் . தீட்டுபட்டோர் அதன் வழியாய் கடந்து செல்லார் .
தூய்மை
தூயவழி
சரியான பாதை

10. யார் இரப்சாக்கே என்பவனை பெருமையுடன் எருசலேமுக்கு எசேக்கியாஅரசனிடம் அனுப்பி வைத்தான்?
அசீரியா மன்னன்
சைரஸ்
டாரியாஸ்

11. எசேக்கியா வாழும் காலத்தை ஆண்டவர் எத்தனை ஆண்டு மிகுதியாக்கினார்?
15
10
12

12. எசேக்கியாவுக்கு ஆண்டவர் அளித்த அடையாளம் ?
அத்திப்பழங்களின் பழுப்பு அவரது கொதிப்பில் வைக்கப்படும்
அசீரிய மன்னன் கையிலிருந்து விடுதலை
கதிரவனின் நிழல் ஆகசின் கதிரவ கடிகையில் பத்து பாத அளவு பின்னடச் செய்வேன்

13. எசேக்கியா எந்த தூதருக்கு தம் கருவூல அறை, நறுமண பரிமள தைலம் , பொன் , வெள்ளி ஆகியவற்றை காண்பித்தார் ?
சைரஸ், பெர்சியா மன்னன்
டாரியஸ் , மேதிய மன்னன்
பாபிலோனின் மன்னனான மெரோடாகுலாடான்

14. ஸ்நபன அருளப்பரை பற்றி ஏசாயா தீர்க்கதரிசனம் என்ன சொன்னார்?
குரலொலி ஓன்று முழங்குகிறது ; பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்.
ஒட்டக மயிர் ஆடையாக உடுத்தியிருப்பார்
வெட்டு கிளியும் காட்டுத்தேனும் உண்டார்

15. யார் புதிய ஆற்றல் பெறுவர் ? கழுகுகள் போல் இறக்கை விரித்து உயரே செல்வர்
ஆண்டவர் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களே
கடவுளை பற்றி தியானிப்பவர்கள்
நோன்பு இருப்பவர்கள்




Full Name * :

E-mail * :

Phone Number :

Address :

City * :

Country * :

Your Church Name and Location :

   





Free counters!