Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 43 (ஜூலை 2018)
வேதாகமப் பகுதி : ஏசாயா 41 - 66

1. தன்னை _______ எதிர்த்து வழக்காடுபவனுக்கு ஐயோ கேடு ! பானை ஓடுகளில் அவனும் ஓர் ஓடே !
சகோதரன்
அளவிடுபவர்
உருவாக்கியவர்

2. மண்ணுலகை கட வுள் ஏன் உருவாக்கினார்
அவருடைய மகிமைக்காக
அவருடைய மகிழ்ச்சிக்கு
மக்கள் வாழுமாறு

3. நானே இறைவன்; என்னையன்றி வேறு கடவுள் இல்லை. என்னை போன்று வேறு எவரும் இல்லை , என்னை போன்று வேறு எவரும் இல்லை - என்று எதை பற்றி கடவுள் ஏசாயாவிடம் உரைத்தார் ?
பின்னால் நிகழவிருப்பதை தொடக்கத்தில் கடவுள் அறிவித்தார்
கடவுள் எல்லாம் அறிந்தவர்
கடவுள் எல்லா சக்தியையும் உள்ளடக்கியவர்

4. எளியவரையும் _______ , என் சொல்லுக்கு அஞ்சுபவரையும் நான் கண்ணோக்குவேன் என்கிறார் ஆண்டவர்
உள்ளம் வருந்துவர்
உண்மையுள்ளவர்
தன்னடக்கமுள்ளவர்

5. தீயோர்க்கு _______ இல்லை ; என்கிறார் ஆண்டவர்
அமைதி
நம்பிக்கை
மகிழ்ச்சி

6) தாய் தன் _______ மகவை மறப்பாளோ ? கருத்தாங்கினவள் தன பிள்ளை மீது இரக்கம் காத்திருப்பாளோ ?
குழந்தை
ஆண் குழந்தை
பால் குடிக்கும்

7) ஆண்டவர் மீட்கப்பட்டோர் எப்படி திரும்பி வருவர்
மகிழ்ந்து பாடிக்கொண்டே சீ யோனுக்கு வருவர்
பேசிக்கொண்டே
கனத்த குரலில் முழக்கமிட்டு வருவர்

8. வருவோரின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை _______ இருக்கின்றன
வலுவற்ற
அழகாய்
எழில் நயம் வாய்ந்த

9. எதற்காக அவர் காயமடைந்தார் ?
பாவங்களுக்காக
குணமடைவதற்காக
குற்றங்களுக்காக

10. நாம் எல்லோரும் எப்படி நம் வழியே நடந்தோம் ?
நாயை போன்று
தண்ணீர் இல்லாத மேகத்தை போல
ஆடுகளை போல் வழிதவறி அலைந்தோம்

11.எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் _______ போல் ஆயின
புகழ்ச்சி
இரட்சிப்பின் ஆடைகள்
அழுக்கடைந்த ஆடைகள்

12. எவை திரும்பி செல்வதில்லை
கடவுள் ஆவி
கடவுள் வாயிலிருந்து புறப்பட்டு செல்லும் வாக்கு
கோடை

_______ கொந்தளிக்கும் கடல் போல் இருக்கின்றனர் . அந்த கடலால் அமைதியாயிருக்க இயலாது
கொடியவர்
கொடுமைப்படுத்தப்பட்ட
நம்பிக்கையில்லாதவர்

14. கர்த்தருடைய ஆவியானவர் யாருக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்?
பாவம் செய்பவர்களுக்கு
வெள்ளம்போல் சத்துரு வரும்போது,
இஸ்ரேல் மக்கள்

15. முற்காலம் முதல் எதுபற்றி எவரும் கேள்வியுற்றதில்லை: செவியுற்றதுமில்லை, கண்ணால் பார்த்ததுமில்லை
நம்பிக்கை
பரிசுத்த ஆவியானவரை
தம்மை நம்பியிருப்போருக்காகச் செயலாற்றும் கடவுளை




Full Name * :

E-mail * :

Phone Number :

Address :

City * :

Country * :

Your Church Name and Location :

   





Free counters!