Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 44 (ஆகஸ்ட் 2018)
வேதாகமப் பகுதி : எரேமியா 1 - 17

1. எப்பொழுது எரேமியாவை மக்களினங்களுக்கு இறைவாக்கினராக ஏற்படுத்தினார் ?
தாய் வயிற்றில் உருவாகும் முன்பே
பிறக்கும் பொழுது
12 வயதில்

2. என்ன தீச்செயலை கடவுளின் மக்கள் செய்தார்கள் ?
பொங்கி வழிந்தோடும் நீரூற்றாகிய கடவுளை புறக்கணித்தார்கள்
தண்ணீர் தேங்காத உடைந்த குட்டைகளை குடைந்து கொண்டார்கள்
A & B

3. என் இதயத்திற்கேற்ப ________ உங்களுக்கு கொடுப்பேன். அவர்கள் உங்களை அறிவுடனும் முன்மதியுடனும் வழி நடத்துவார்கள்
பிரதிநிதி
அரசன்
மேய்ப்பன்

4. கடவுள் இஸ்ரவேலருக்கு எதிராக யாரை அழைத்து வருவார் ?
அவர்கள் உன் விளைச்சலையும், உணவையும், ஆடு மாடுகளையும் விழுங்கி விடுவார்கள். உன் திராச்சை கொடியையும் , அத்தி மரங்களையும் விழுங்கி விடுவார்கள்
வெள்ளப்பெருக்கு
கொள்ளை நோய்

5. அருவரு ப்பானதை செய்தபோது அவர்கள் வெட்கமடைந்தார்களா ? அவர்கள் வெட்கமடையவில்லை, ______ என்பதே தெரியாது . எனவே அவர்கள் மடிந்து வீழ்வர்
நாணம்
ஜெபம்
வருந்துதல்

6. என் தலை தண்ணீரால் நிறைந்ததாயும் என் கண்கள் கண்ணீரின் ஓற்றுமையும் இருக்க கூடாதா ? என் மக்களாம் மக்களுள் கொலையுண்டோருக்காக இரவும் பகலும் நான் ______
அழுத்திருப்பேனோ
ஜெபம்
தியாகம்

7. என்ன மனிதரின் அதிகாரத்தில் இல்லை
மிருகங்கள்
நடப்பவன் காலடி
நினைவுகள்

8. யூதர்களுக்கு தீமை நேர்ந்த காலத்தில் யார் அவர்களை விடுவிக்க முடியாது ?
அவர்கள் தூபங்காட்டும் தெய்வங்கள்
பாபிலோனியர்கள்
எகிப்தியர்கள்

9. எரேமியா முறையிட்ட தீர்ப்பு என்ன?
தீயோரின் வாழ்வு வளம் பெற காரணம் என்ன ?
நம்பிக்கை துரோகம் செய்வோர் அமைதியுடன் வாழ்வது ஏன் ?
A & B

10. கடவுள் எரேமியாவிடம் யூதர்களுக்காக எதை வாங்கி கட்டி கொள்ள செய்தார் ?
கூடை நிறைய பழங்கள்
நார் பட்டு கச்சை
ஒரு பன்றி

11. எப்படி முடியுமானால் தீமையே செய்து பழகிவிட்டவர்களும் நன்மை செய்ய முடியும்
எத்தியோப்பியார் தம் நிறத்தை மாற்றி கொள்ள முடியுமா ?
சிறுத்தைகள் தம் புள்ளிகளை அகற்றி கொள்ள முடியுமா
A & B

12. இறைவாக்கினர் கூறிய பொய்யான உரைகள் என்ன ?
வஞ்சனைகள்
பொய்யான காட்சிகள், பயனற்ற குறி கூறல்
A & B

13. ஆண்டவர் கூறியது ? இவர்கள் என்முன் வந்து நின்றாலும் என் உள்ளம் மக்கள்பால் திரும்பாது
சாமுவேல்
மோசே
A & B

14. முனைய நிலையிலிருந்து எரேமியா எதை கொண்டு வந்தார்
மனைவி
பயனிலநீக்கி பயனுள பேசின்
நகைகள்

15. எது வஞ்சகம் மிக்கது மற்றும் நலமாக்க முடியாதது
இதயம்
பாவம்
கற்பனைகள்




Full Name * :

E-mail * :

Phone Number :

Address :

City * :

Country * :

Your Church Name and Location :

   





Free counters!