Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 45 (செப்டம்பர் 2018)
வேதாகமப் பகுதி : எரேமியா 18 - 31

1. கடவுள் எரேமியாவிடம் எங்கு போக சொல்கிறார் ?
ஜெருசலேம்
சமாரியா
குயவன் வீடு

2. இஸ்ரயேலின் கடவுள் கேட்போர் ஒவொருவரின் காதுகள் என்ன நடக்கும் அளவுக்கு அந்த இடத்திற்கு தீமை வரச் செய்வார் ?
நடுநடுங்கும்
செவிட்டுத்தன்மை
எரியும்

3. கடவுள் பெயரை சொல்ல மாட்டேன் அவர் பெயரால் இனி பேசவும் மாட்டேன் என்பவருக்கு என்ன நடக்கும் என எரேமியா சொல்கிறார்
அவர் (கடவுள்) சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல் இருக்கின்றது
அரசன்
கடவுளுக்கு முன்னால் அழுதார்கள்

4., பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் கையில் எரேமியா தீரிக்கதரிசி யாரை ஓப்படைத்தார் ?
ஏசாயா
செதேக்கியா
ஓசியா

5. நாள்கள் வருகின்ற பொழுது கடவுள் எதை தோன்ற செய்தார் ?
நீதியுள்ள தளிர்
அரசன்
மேய்ப்பர்

6. கடவுளின் சொல் எதை போன்றது என்று ஒப்பிடுகிறார் ?
தீயியை போன்றது
சம்மட்டியை போன்றது
A & B

7. யாரை தீயவையால் இருந்த அத்திப்பழங்கள் போன்று நடத்துவேன் என்று ஆண்டவர் ஏரேமியாவிடம் கூறுகிறார்?
ஆசீரியர்கள்
பாபிலோனியர்கள்
இந்நாட்டில் விடப்பட்டுள்ள எருசலேமின் எஞ்சியோர்

8. படைகளின் ஆண்டவர் நெபுகத்னேசரை எவ்வாறு ஆழைக்கிறார் ?
என் ஊழியன்
என் எதிரி
நண்பன்

9. சுற்றியுள்ள நாடுகள் எவ்வ்ளவு ஆண்டுகாலம் பாபிலோனிய மன்னனுக்கு அடிமையாகும்?
24
40
70

10. ஏரேமியாவைத் தவிர எருசலேமில் இறைவாக்கு உரைத்தவர்கள் யாவர் ?
B & C
உரியா
மீக்கா

11.ஆண்டவரின் இல்லத்தில் மீந்த்திருக்கும் கலங்கள் பற்றி கடவுள் என்ன கூறுகிறார் ?
அவை ஏரியூட்டப்படும்
அவை யாவும் பாபிலோனுக்கு கொண்டு செல்லப்படும்
அவர்கள் பாபிலோனுக்கு சிறைப்பட்டபோது

12. எப்பொழுது கடவுளை கண்டடைவீர்கள் ?
முழு இதயத்தோடு என்னை தேடும் பொழுது
கடவுளுக்கு கீழ்ப்படிந்து நடத்தல்
பாபிலோனுக்கு கொண்டு செல்லும் பொழுது

13. ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருள்ப்பட்டபொழுது கடவுள் என்ன கூறுகிறார்?
எல்லா நாட்டிற்கும் அறிவி
அரசனை கொடுப்பேன்
சொற்களை எல்லாம் ஏட்டு சுருளில் எழுதிவை

14. எல்லாரும் எதன் பொருட்டு சாவர் ?
மூதாதையர் பாவத்தை பொறுத்து
அவரவர் தம் தீச்செயலின் பொறுத்தே
யூதர்களின் பாவத்தை பொறுத்தே

15. எதை இனி நினைவு கூறமாட்டேன் என்கிறார் ஆண்டவர் ?
அவர்கள் மரியாதை
அவர்கள் கடந்தகாலம்
அவர்கள் பாவம்




Full Name * :

E-mail * :

Phone Number :

Address :

City * :

Country * :

Your Church Name and Location :

   





Free counters!