Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 47 ( நவம்பர் 2018)
வேதாகமப் பகுதி : புலம்பல் && எசேக்கியேல் 1,2

1. இன்னலுற்று அடிமையான யூதா ---------- வேற்றுனத்தாருடன் தங்கியிருக்கும் அவள் அமைதி பெறவில்லை
ஆசிரீயா போனாள்
நாடு கடத்தப்பட்டாள்
எகிப்து

2. உயர் தலைவர் ஆயினர் அவளின் எதிரிகள் வளமுடன் வாழ்கின்றனர் அவளின் பகைவர் அவளுடைய ---------- குற்றங்களுக்காக ஆண்டவர் அவளை துன்பத்திற்கு உட்படுத்தினார்
தொடர்ந்து
பல்வேறு
வெவ்வேறு

3. யூதாவின் தண்டனையை குறித்து எழுத்தாளரின் மனநிலை என்ன
என் துயரத்தால் என் ஈரல் வெடித்து தரையில் சிதறுகின்றது
என் கண்கள் கண்ணீர் சொரிந்து சேர்த்துள்ளன
A & B

4. அவ்வழியாக கடந்து செல்வோர் எருசலேமே பார்த்து என்ன செய்தார்
கைகொட்டி சிரித்தனர்
எருசலேமே நோக்கி தலையை ஆட்டிச் சீழ்க்கையடித்தார்
மேலே உள்ள அனைத்தும்

5. ஆண்டவர் நோக்கி மக்கள் எவ்வாறு கூக்குரலிட்டனர்
இரவும் பகலும் வெள்ளமென கண்ணீர் பொழிந்தனர்
உள்ளத்தில் உள்ளதை என் தலைவர் திருமுன் தண்ணீரைப் போல் ஊற்றி விடு
A & B

6. கர்த்தருடைய ________ நம்முடைய நுகங்களைச் சுமந்து வருவதில்லை; ஏனென்றால், அவனுடைய புகழ்ச்சி அழிவதில்லை
இரக்கங்கள்
தயையுள்ளம்
நீண்ட துன்பங்கள்

7. இளமையில் ----------- சுமப்பது மனிதருக்கு நலமானது
குற்றம்
எருதிணை
தவறுகள்

ஆண்டவரே! அவர்களின் ________யும் எனக்கு எதிரான அவர்களின் சூழ்ச்சிகள் அனைத்தையும் கேட்டீர்!
பொய்
வசைமொழி
அவதூறு

9.பாலைநில ------------- என என் மக்களாம் மகள் கொடியவள் ஆயினாள்
கரடிகள்
சிங்கம்
தீக்கோழி

10. நொடிபொழுதில் வீழ்ச்சியுற்ற எந்த நகரத்தின் பாவத்தை விட என் மக்களாம் மகளின் குற்றம் பெரிது
கப்பர்நகூம் && எரிகோ
நினிவே && தீர்
எதுவும் இல்லை

11. எழுத்தாளர் ஆண்டவரிடம் வேண்டியது என்ன
தொடர்ந்து எங்களை மறந்தது ஏன்.இத்துணை காலமாய் எங்களை கைவிட்டது ஏன்
துன்மார்க்கருடைய வழி செழிப்பதென்ன?
அவர்கள் சந்தோஷமாக இருக்க

12.ஆண்டவரே நாங்களும் உங்களிடம் திரும்புவோம் முற்காலத்தே இருந்தது போல எம் நாள்களும் ___________
புதுப்பித்தருளும்
கட்டியருளும்
திருப்பி கொடுத்தருளும்

13. எசேக்கியேல் தனது நூலை எழுதும் பொழுது எங்கே இருந்தார்
நாடு கடத்தப்பட்டோருடன் யூப்ரடீஸ் நதி
நாடு கடத்தப்பட்டோருடன் கெபார் ஆற்றோரம்
நாடு கடத்தப்பட்டோருடன் டிகிரிஸ் நதி

14. புயங்காற்று சுடர் வீசும் தீப்பிழம்பின் நடுவில் எசேக்கியேல் எதை கண்டார்
கழுகு
தீ
நான்கு உயிரினங்களின் சாயல்

15. கடவுள் இஸ்ரயேலரை பற்றி எசக்கியேலிடம் எப்படி விளக்கினார்
கடவுளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் இஸ்ரயேல் மக்கள்
மனச்சோர்வு
மேலே உள்ள அனைத்தும்




Full Name * :

E-mail * :

Phone Number :

Address :

City * :

Country * :

Your Church Name and Location :

   





Free counters!