Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - பெப்ரவரி 2019
வேதாகமப் பகுதி : தானியேல்

1.தானியேல் தன் உள்ளத்தில் எதை உறுதி செய்து கொண்டார்?
அரசனது சிறப்புணர்வினாலும் அவன் அதை பருகி திராட்சை இராசத்தினாலும் தீட்டு படுத்த கூடாது என்று
பாபிலோன் பெண்ணை மண முடிக்க
பாபிலோன் கடவுளை வணங்க

2.எவ்வளவு காலம் நேபுகாத்நேசர் காட்டு விலங்குகளோடு வாழ்ந்து புல்லை மேய்த்து கிடப்பார் ?
7 வருடம்
7 மாதம்
மூன்றரை ஆண்டுகள்

3. பெல்சாட்சரின் அடுத்து யார் அரசை ஏற்றுக் கொண்டது ?
அலெக்சாண்டர்
மேதியனாகிய தாரியு
தானியேல்

4. அரசரையன்றி வேறே தெய்வத்திடம் விண்ணப்பம் செய்கின்ற மனிதன் சிங்கக் குகைக்குள் தள்ளப்படுவான் என்ற சட்டம் கையொப்பமிட்டதை அறிந்த பின் தானியேல் என்ன செய்தார்
ரகசியமாய் மன்றாடினான்
அரசனிடம் செபம் செய்தான்
மூன்று வேலையும் தம் கடவுளுக்கு முன்பாக முழந்தாளிலிந்து மன்றாடி அவருக்கு நன்றி செலுத்துவார்

5. நன்கு விலங்குளும் எதனை குறிக்கின்றன ?
4 தேவதைகள்
4 கொடியர்கள்
4 அரசர்கள்

6. இரு கொம்பு உடைய செம்மறிக்கிடாய் எதை குறிக்கிறது ?
மேதியர் அண்ட் பாரசீக அரசர்கள்
எதோம் அண்ட் எகிப்து அரசர்கள்
அசீரிய அண்ட் பாபிலோனிய அரசர்கள்

7. வெள்ளாட்டுகிடாய் எதை குறிக்கிறது ?
கிரேக்க நாட்டு அரசனை
மேதிய நாட்டு அரசனை
பாரசீக நாட்டு அரசனை

8. தானியேல் வேண்டுதல் செய்து கொண்டிருக்கும் பொழுது யார் அவனை தொட்டது ?
அபுத்நெகு
கபிரியேல்
மேசாக்

9. கடவுள் மக்களுக்கு குறிக்கப்பட்ட கேடு எவ்வளவு வாரம் ?
7 வாரம்
62 வாரம்
70 வாரம்

10. எவ்வளவு நாட்கள் தானியல் அழுதும் சுவையான உணவும் உண்ணாமல் இருந்தார்?
3 நாட்கள்
3 வாரம்
2 வாரம்

11. பாரசீக நாட்டு காவலனுக்கு பின் யார் வருவார் ?
அசீரிய நாட்டு காவலன்
பாபிலோனிய நாட்டு காவலன்
கிரேக்கு நாட்டு காவலன்

12. எத்தனை மன்னர்கள் பாரசீகத்தல் அரியணை ஏறுவார்கள் ?
1
4
3

13.யார் திடம் கொண்டு செயலில் இறங்குவார்கள் ?
பாபிலோனியர்கள்
மேதியர்கள்
கடவுளை அறிந்திருக்கும் மக்கள்

14. துன்பக்காலத்தில் தானியேல் மக்களுக்கு யார் எழுப்பி வருவார் ?
மிக்கேல்
தாரியு
கபிரியேல்

15. எவ்வளவு காலம் நூல் முத்திரையிட்டு மூடி வைக்கப்படும் ?
சைரஸின் இறப்பு வரை
முடிவு காலம்
நெபுகாத்துனேசர் இறப்பு வரை




Full Name * :

E-mail * :

Phone Number :

Address :

City * :

Country * :

Your Church Name and Location :

   





Free counters!