Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - மார்ச் 2019
வேதாகமப் பகுதி : ஒசேயா

1. எந்த பெயரின் அர்த்தம் "ஏனெனில் இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு நான் இனிக் கருணை காட்ட மாட்டேன்:"
லோ அம்மீ
லோ ருகாமா
ஏகூ

2. எந்த பெயரின் அர்த்தம் "ஏனெனில், நீங்கள் என் மக்கள் அல்ல: நானும் உங்களுடையவர் அல்ல."
லோ அம்மீ
லோ ருகாமா
ஏகூ

3. கோமேர் தன் காதலர்களை தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் என்ன கூறினாள்?
நான் மூடத்தனமாய் நடந்து பெரும் தவறு இழைக்கிறேன்
என் முதல் கணவனிடமே நான் திரும்பிப் போவேன்: இப்போது இருப்பதைவிட, அப்போது எனக்கு நன்றாயிருந்தது என்பாள்
நான் என் மக்களிடம் திரும்பி வருவேன்

4. ஆண்டவர் தம் மக்களல்லாதிருந்தவர்களிடம் என்ன கூறுவார்?
என்னைவிட்டு அகன்று போங்கள்
உங்களை எனக்குத் தெரியவே தெரியாது
நீங்கள் என் மக்கள் என்பேன்

5. விபசாரம் செய்கிற பெண்ணை காதலிக்கும்படி கடவுள் ஓசியாவிடம் எவ்வாறு கூறினார்?
இஸ்ரயேல் மக்கள்மேல் ஆண்டவர் அன்பு வைத்திருந்ததன் அடையாளமாக
ஒரு தந்தை தனது மகனை அன்பு செய்வதுபோல்
ஒரு தாய் தன் குழந்தையை அன்பு செய்வதுபோல்

6. ஆண்டவருடைய மக்கள் ஏன் அழிக்கப்பட்டார்கள்?
ஏனெனில் அவர்கள் தேசத்துவாசிகளுடனே விபசாரம்பண்ணினார்கள்
ஏனெனில் அவர்கள் ஒரு ராஜாவை வேண்டினர்
அறிவின்மையால்

7. யாருக்கு நேரிடுவது மக்களுக்கு நேரிடும்?
குருவுக்கு
அரசனுக்கு
தாய்க்கு

8. இஸ்ரயேல் மக்கள் எவ்வாறு பிடிவாதமாயிருக்கின்றார்கள்?
கட்டுக்கடங்காத இளம் பசுவைப் போல
கட்டுக்கடங்காத கோவேறு கழுதைப் போல
நாய் தான் கக்கினதைத் தின்னத் திரும்புவதுபோல்

9. யார் இடறிவிடுவார்கள் என்று ஓசேயா கூறினார்?
எப்ராயிம்
இஸ்ரயேல்
யூதா

10. சமாரியாவின் கன்றுக்குட்டி என்னவாகும்?
தவிடுபொடியாகும்
தூளாக்கப்படும்
நெருப்பில் உருக்கப்படும்

11. சமாரியா எதை அறுவடைசெய்வார்கள்?
விளைச்சலை
கடும்புயலை
அவர்கள் விதைத்ததை

12. இஸ்ரயேல் எதை மறந்தார்கள்?
கடவுளின் சட்டங்களை
தன்னைப் படைத்தவரை
கடவுள் அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்ததை

13. எப்பிராயீமின் மகிமைக்கு என்ன நடக்கும்?
ஒரு நீராவி போல மறைந்துவிடும்
பறவைபோல் பறந்தோடிவிடும்
பனி போல உருகிவிடும்

14. கடவுளுடைய மக்கள் என்ன செய்ய கருத்தாயிருக்கிறார்கள்?
விட்டு விலகிப் போவதிலேயே
விபசாரம் செய்வதிலே
மனந்திரும்ப

15. ஆண்டவர் எப்படி பேசினார்?
தேவதூதர்களால்
மென்முடிக் கற்றை போல்
இறைவாக்கினர் வாயிலாக உவமைகளில் பேசினார்




Full Name * :

E-mail * :

Phone Number :

Address :

City * :

Country * :

Your Church Name and Location :

   





Free counters!