Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - ஜூன் 2019
வேதாகமப் பகுதி : மீக்கா

1. எந்தெந்த அரசர்களின் காலத்தில் மீக்கவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது ?
ஆகாசு
எசேக்கியா
யோத்தாம்
மேற்கூறிய அனைத்தும்
எதுவும் இல்லை

2. சமரியாவை கடவுள் எப்படி மாற்றினார் ?
ஒரு குவியல்
திராச்சை நடும் தோட்டம்
பாழடைந்த மண்மேடு
மேற்கூறிய அனைத்தும்
B & C

3. சமாரியாவின் காயம் என்ன ஆகும் ?
ஆறாது
இரணம்
அழுகி போகும்
மேற்கூறிய அனைத்தும்
எதுவும் இல்லை

4. யாருக்கு ஐயோ கேடு என்று உரைக்கின்றார் ?
உருவ வழிபாடு செய்கிறவர்கள்
தங்கள் படுக்கைகளின் மேல் சாய்ந்து தீச்செயல் புரிய,
திட்டமிட்டு கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு
மேற்கூறிய அனைத்தும்
B & C

5. யாரிடம் அவர் (கடவுள்) பரிவுடன் பேசுவார் ?
விரதம் மேற்கொள்ளுபவர்
பிரார்த்தனை செய்கிறவர்கள்
மன்னிப்பவர்கள்
மேற்கூறிய அனைத்தும்
எதுவும் இல்லை

6. இறைவாக்கினரை குறித்து ஆண்டவர் என்ன கூறுகிறார் ?
காட்சி காண்பவர்கள் மானக்கேடு அடைவார்கள்
அவர்கள் நானிபோவார்கள்
கடவுளிடமிருந்து மறுமொழி எதுவும் வராது
மேற்கூறிய அனைத்தும்
எதுவும் இல்லை

7. மீக்கா என்ன அறிவித்தார் ?
எப்பிராயீம் அக்கிரமங்களை
இஸ்ரவேலுக்கு பாவத்தை அறிவித்தார்
யாக்கோபின் குற்றம்
மேற்கூறிய அனைத்தும்
B & C

8. நகரின் தலைவர்கள், குருக்கள், இறைவாக்கினர் எதற்காக போதிக்கின்றனர் ?
கையூட்டு
கூலிக்காக
பணத்திற்காக
மேற்கூறிய அனைத்தும்
எதுவும் இல்லை

9. சீயோன் மற்றும் எருசலேமிலிருந்து என்ன வெளிப்படும் ?
வாழ்க்கை நீரின் நீரோடைகள்
கர்த்தருடைய நியாயப்பிரமாணமும் வார்த்தையும்
லேவியர்கள்
ஆசாரியர்கள்
எதுவும் இல்லை

10. வலிமை மிக்க வேற்றினத்தார் தங்கள் வாள்களையும், ஈட்டிகளையும் எப்படி அடித்து கொள்வார்கள் ?
நங்கூரம்
கலப்பை கொழுக்கள்
கருக்கரிவாள்கள்
A & B
B & C

11. மீக்காதீர்க்கதரிசி இயேசுவின் பிறப்பை பற்றி என்ன கூறினார் ?
பெத்லேகேமிலிருந்து தோன்றுவார்
கன்னியிடமிருந்து தோன்றுவார்
அதிசயமான குழந்தை என்று அழைக்கப்படும்
மேற்கூறிய அனைத்தும்
எதுவும் இல்லை

12. யாக்கோபில் எஞ்சி இருப்போர் எப்படி இருப்பார்கள் ?
ஆண்டவரிடமிருந்து வரும் பனிபோல்
புல் மேல் பெய்கின்ற மழைத்துளி போல்
சிங்கம் போல்
மேற்கூறிய அனைத்தும்
எதுவும் இல்லை

13, ஆண்டவர் எதை உன்னிடம் கேட்கின்றார் ?
நேர்மையை கடைபிடித்தல்
இரக்கம் கொள்வதில் நாட்டம்
தாழ்ச்சியோடு நடந்து கொள்ளுதல்
மேற்கூறிய அனைத்தும்
எதுவும் இல்லை

14. நான் வாழ்ச்சியுற்றாலும் என் பகைவனே என்னை குறித்து கழிப்படையதே ஏன் ?
ஏனெனில் அவர்கள் தீர்ப்பு வருகின்றது
ஏனெனில் அவர்களும் வீழ்ச்சி அடைவர்
எழுச்சி பெறுவார்கள்
மேற்கூறிய அனைத்தும்
எதுவும் இல்லை

15. கடவுள் நம்மீது என்ன காட்டுவார் ?
நியாயதீர்ப்பு
தீச்செயல்
இரக்கம்
நன்னெறி
மேற்கூறிய அனைத்தும்





Free counters!