Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - ஜூலை 2019
வேதாகமப் பகுதி : நாகூம் && அபக்கூக்கு

1. நஹூம் யாருக்கு எதிராக தீர்க்கதரிசனம் சொன்னார்?
நினிவே
ஏதோம்
எகிப்து
பாபிலோன்
சிரியா

2. கடவுள் தனது எதிரிகளிடம் எப்படி இருக்கிறார்?
பழிவாங்குபவர்
வெகுண்டெழுபவர்
தம் பகைவர்மீது சினம் கொள்பவர்
மேற்கூறிய அனைத்தும்
எதுவும் இல்லை

3. தம்மை நம்புகிறவர்களிடம் கடவுள் எப்படி இருக்கிறார்?
ஆண்டவர் நல்லவர்
துன்பநாளில் ஆண்டவர் காவலரண் ஆவார்
ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்தோரை அவர் அறிவார்
மேற்கூறிய அனைத்தும்
எதுவும் இல்லை

4. மலைகளில் யூதா என்ன பார்க்க வேண்டும்?
நற்செய்தியைக் அறிவிப்பவனின் கால்கள்
அமைதியை அறிவிப்பவனின் கால்கள்
வெள்ளைக் குதிரையில் சவாரி செய்கிற ஆண்டவர்
A & C
A & B

5. நினிவேவுக்கு என்ன நடக்கும்?
அது அழிந்துபோகும்
அது காலியாக, வெற்றிடமாக இருக்கும்
அது வீணாக இருக்கும்
மேற்கூறிய அனைத்தும்
எதுவும் இல்லை

6. நினிவேவுக்கு எதிராக இருந்தவர் யார்?
பாபிலோன்
எகிப்து
சிரியா
மேற்கூறிய அனைத்தும்
எதுவும் இல்லை

7. பாழாக்கப்பட்ட நகரம் எது?
பாபிலோன்
எகிப்து
நினிவே
மேற்கூறிய அனைத்தும்
எதுவும் இல்லை

8. யாருடைய மக்கள் குணமடைய மாட்டார்கள்?
அசீரிய மன்னனின்
பாபிலோன் மன்னனின்
ஏதோம் மன்னனின்
எகிப்து மன்னனின்
சிரியா மன்னனின்

9. அபக்கூக்குக் கேட்ட சில கேள்விகள் யாவை?
ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் துணை வேண்டிக் கூக்குரலிடுவேன்; நீரும் செவிசாய்க்காதிருப்பீர்?
மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்?
நீர் என்னை ஏன் கொடுமையைப் பார்க்கச் செய்கின்றீர், கேட்டினைக் காணச் செய்கின்றீர்?
A & B
A & C

10. யார் தங்களுக்குச் சொந்தமில்லாத இருப்பிடங்களைக் கவர, உலகின் ஒருமுனை முதல் மறுமுனைவரை சுற்றித் திரியும் இனம்?
அசீரியர்கள்
கல்தேயர்கள்
எகிப்தியர்கள்
சிரியர்கள்
எதுவும் இல்லை

11. ஆண்டவர், எதற்காக அவர்களை நியமித்து அவர்களை நிறுவினார்?
திருத்தம் செய்ய
அறிவுறுத்தலுக்கு
தீர்ப்புக்காக
மேற்கூறிய அனைத்தும்
A & C

12. நேர்மையுடையவர் எவ்வாறு வாழ்வடைவர்?
தங்கள் அறிவால்
தங்கள் நீதியால்
தங்கள் ஞானத்தால்
தங்கள் செயல்களால்
எதுவும் இல்லை

13. எந்த உயிரற்ற பொருள்கள் தொடர்பு கொள்ளும்?
கட்டடத்தின் உத்திரம்
மலைகள்
சுவரிலிருக்கும் கற்களும்
A & C
எதுவும் இல்லை

14. ஆபகூக் எதற்காக ஜெபித்தார்?
சினமுற்றபோதும் உமது இரக்கத்தை நினைவு கூரும்
இஸ்ரவேலுக்கு எதிராக வரும் தேசங்களை கடவுள் நியாயந்தீர்க்க வேண்டும்
எங்கள் வாழ்நாள் காலத்திலேயே அதை மீண்டும் செய்யும்
A & B
A & C

15. ஒலிவ மரங்கள் பயன் அற்றுப் போயினும், வயல்களில் தானியம் விளையாவிடினும், கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும், ஆபகூக் என்ன செய்யப் போகிறார்?
ஆண்டவரில் களிகூர்வார்
தன் மீட்பரான கடவுளில் மகிழ்ச்சியுறுவார்
வெற்றிக் குரலுடன் ஆர்ப்பரிப்பார்
A & B
மேற்கூறிய அனைத்தும்





Free counters!