Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா 64 - ஏப்ரல் 2020
வேதாகமப் பகுதி : லூக்கா 1 - 12

1. யாருக்கு லூக்கா நூல் அர்ப்பணம் ?
ஜோசப் 
சீமோன் 
தியோபில்
சக்கரியா 
மேற்கூறிய எதுவும் இல்லை

2. யோவானின் அம்மா யார் ?
அன்னா
எலிசபெத் 
மேரி
ரூத்
மேற்கூறிய எதுவும் இல்லை

3. எந்த நிகழ்வின்போது  இயேசுவுக்கு  பெயரிட்டார்கள் ?
ஞானஸ்நானம் 
விருத்தசேதனம் 
புதுநன்மை
பாஸ்கா விழா
மேற்கூறிய எதுவும் இல்லை

4. இயேசுவுக்கு எந்த வயதின்போது  பாஸ்கா விழா கொண்டாட சென்றனர் ?
8வது நாள்
40வது நாள்
5 வயதில்
12 வயதில்
மேற்கூறிய எதுவும் இல்லை

5. இயேசு நாசரேத்துக்கு  வந்தபோது  யாருடைய சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது ?
உபாகமம்
எரேமியா
யோவேல்
மலாக்கி 
மேற்கூறிய எதுவும் இல்லை

6. எப்படி இயேசு நாசரேத் மக்களிடமிருந்து  தப்பிச் சென்றார் ?
ரோமானிய வீரர்களின் ஒரு படை அவரை விடுவித்தது
தேவதூதர்கள் கண்களை குருடாக்கினர்
அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார் 
அவர் ஒரு கூடையில் ஒரு சுவர் மீது தாழ்த்தப்பட்டார்
மேற்கூறிய எதுவும் இல்லை

7. பன்னிரு தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் எவ்வளவு நேரம் கடவுளிடம் வேண்டுதல் செய்தார் ?
இரவெல்லாம் 
ஒரு நாள்
மூன்று நாட்கள்
40 நாட்கள்
மேற்கூறிய எதுவும் இல்லை

8. நயீன் ஊர் வாயிலை நெருங்கி வந்தபோது எந்த நிகழ்வை ஆண்டவர் கண்டார் ?
இறப்பு
கலகம்
பரிசேயர்கள்
திருமணம் 
மேற்கூறிய எதுவும் இல்லை

9. விதைப்பவர் உவமையில் விதை எதை பொருட்படுத்துகிறது?
உண்மை
கடவுளின் ஆவி 
தண்ணீர் 
இறைவார்த்தை
மேற்கூறிய எதுவும் இல்லை

10. இயேசுவே ஏற்றுக் கொள்ள மறுத்த சமாரியர்களை யாக்கோபும் யோவானும் என்ன செய்தார்கள் ?
வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்க செய்ய
பூமி இவர்களை விழுங்குப்படி செய்ய 
பாம்புகள் இவர்களை கடிக்கும்படி செய்ய
கடிந்து கொண்டார்கள்
மேற்கூறிய எதுவும் இல்லை

11. எழுபத்திரண்டு பெரும் மகிழ்வுடன் திரும்பி வந்து என்ன கூறினர் ?
பேய்கள் எங்களுக்கு அடிபணிகின்றன
நிறைய பேர்  குணமடைகின்றனர்
பெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டது
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

12. யார் இயேசுவின் காலடி அருகில் அமர்ந்து கொண்டிருந்தார் ?
டெய்சி 
மகதலேன்மரியாள்
ரூத் 
பிரஸில்லா 
மேற்கூறிய எதுவும் இல்லை

13. இயேசு எப்படி பேய்களை ஓட்டுகிறார் ?
பெயர்செபூலை கொண்டு
கடவுளின் ஆற்றலால்
அவருடைய வலிமைமிக்க சக்தியால்
ஆவியினால் 
மேற்கூறிய எதுவும் இல்லை

14. யார் தொழுகை கூடங்களில் முதன்மையான இருக்கைகளை விரும்புகின்றனர் ?
வக்கீல்கள் 
பரிசேயர்கள்
சதுசேயர்கள்
எழுத்தாளர்கள்
மேற்கூறிய எதுவும் இல்லை

15. செல்வந்தன் தனக்குள் என்ன கூறிக் கொண்டான் ?
நான் முட்டாள்தனமாக விளையாடியிருக்கிறேன், மிக அதிகமாக தவறு செய்தேன்
நான் என் களஞ்சியங்களை கீழே இழுத்து பெரியதாக உருவாக்குவேன்
நீ ஓய்வெடு;உண்டு குடித்து மகிழ்ச்சியில் திளைத்திடு
ஒரு மனிதன் உலகம் முழுவதையும் பெற்று, தன் ஆத்மாவை இழந்தால் என்ன லாபம்?
மேற்கூறிய எதுவும் இல்லை





Free counters!