Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா 69 - செப்டம்பர் 2020
வேதாகமப் பகுதி : திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர் பணி) 3 - 5 (Act 3 - 5)

1. பேதுருவும் யோவானும், பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த மனிதனை பார்த்தபோது எதற்காக கோவிலுக்குச் சென்றனர்?
இறைவேண்டல் செய்வதற்காக
வீடுகள் தோறும் அப்பத்தைப்பிட்டு, உணவைப் பகிர்ந்து உண்ண
திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதலும் இறைவேண்டலிலும் நிலைத்திருக்க
சாட்சி பகிர
மேற்கூறிய எதுவும் இல்லை

2. பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த மனிதனிடம் பேதுரு என்ன சொன்னார்?
எங்களைப் பார் என்று கூறினர்
வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை
நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

3. பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த மனிதன் இந்த நிலையில் எத்தனை ஆண்டுகள் இருந்தான்?
8
12
18
38
40

4. கால் ஊனமுற்றிருந்த மனிதனுக்கு முழுமையான உடல் நலனைக் கொடுத்தது எது என்று பேதுரு சொன்னார்?
இயேசுவின் பெயர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால்தான்
நோன்பிருந்து
இறைவனிடம் வேண்டி
நோன்பிருந்து இறைவனிடம் வேண்டி
மேற்கூறிய எதுவும் இல்லை

5. 'உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் சகோதரரிடமிருந்து என்னைப்போல் ஓர் இறைவாக்கினரைத் தோன்றச்செய்வார்' என்று பேதுரு மேற்கோள் காட்டியது யார்?
தாவீது
எசாயா
யோவேல்
மோசே
மேற்கூறிய எதுவும் இல்லை

6. தலைமைச் சங்கத்தார் பேதுரு மற்றும் யோவான் பற்றி என்ன அறிந்திருந்தார்கள்?
அவர்களது துணிவைக் கண்டு வியப்படைந்தனர்
கல்வியறிவற்றவர்கள்
அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள்
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

7. பேதுருவுக்கும் யோவானுக்கும் அவர்கள் என்ன ஆணையிட்டார்கள்?
எருசலேமை விட்டு வெளியேற
தேவாலய சேவைகளை விட்டு வெளியேற
அவர்களின் நம்பிக்கையை கைவிட
இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டனர்
மேற்கூறிய எதுவும் இல்லை

8. இந்த அச்சுறுத்தலுக்குப் பிறகு, சீஷர்கள் தங்களைச் சேர்ந்தவர்களிடம் வந்துத் திரும்பிய பிறகு எதற்காக ஜெபித்தார்கள்?
முழுத் துணிவுடன் உமது வார்த்தைகளை எடுத்துக்கூற அருள் தாரும்
பாதுகாப்புக்காக
புதிய விசுவாசிகளுக்காக
மறுமலர்ச்சிக்காக
மேற்கூறிய எதுவும் இல்லை

9. 4 ஆம் அதிகாரத்தில் தனது நிலத்தை விற்று பணத்தை அப்போஸ்தலர்களின் காலடியில் கொண்டு வந்தவர் யார்?
பர்னபா
கொர்னேலியஸ்
பிலிப்
ஸ்டீபன்
மேற்கூறிய எதுவும் இல்லை

10. 5 ஆம் அதிகாரம் எந்த வார்த்தையுடன் தொடங்குகிறது?
பிறகு
மற்றும்
அனனியா
இப்போது
பின்பு

11. உயிர்விட்டது யார்?
அக்விலா
ஏரோது
யூதாஸ்
பிரிஸ்கில்லா
சப்பிரா

12. எந்த அசாதாரண வழிமுறையால் மக்கள் குணமடைய முயன்றனர்?
சிலோம் குளத்தில் கழுவுதல்
பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல்நலமற்றோரை வீதிகளில் வைத்தார்கள்
அப்போஸ்தலர்களிடமிருந்து கொண்டு வந்த கைக்குட்டைகள் கொண்டு
அப்போஸ்தலர்களின் ஆடைகளின் முனையைத் தொடும்படி வைத்தார்கள்
மேற்கூறிய எதுவும் இல்லை

13. எருசலேமை நிரப்பியதாக அப்போஸ்தலர்கள் மீது எதை குற்றம் சாட்டினர்?
கருத்து வேறுபாடு
புதிய மாற்றங்கள்
இயேசு பற்றிக் கற்பித்ததாக
வன்முறை
மேற்கூறிய எதுவும் இல்லை

14. அப்போஸ்தலர்களைக் கொல்ல வேண்டாம் என்று சபைக்கு அறிவுறுத்திய திருச்சட்ட ஆசிரியர் யார்?
அன்னாஸ்
கயபாஸ்
கமாலியேல்
சாக்ரடீஸ்
மேற்கூறிய எதுவும் இல்லை

15. அப்போஸ்தலர்கள் எதற்காக மகிழ்ந்தார்கள்?
அவர்கள் விடுதலையாக்கப்பட்டதால்
இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால்
பலர் தேவாலயத்தில் சேர்க்கப்பட்டதால்
அவர்களின் பெயர்கள் ஆட்டுக்குட்டியானவரின் புத்தகத்தில் எழுதப்பட்டதால்
மேற்கூறிய எதுவும் இல்லை





Free counters!