Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா 73 - ஜனவரி 2021
வேதாகமப் பகுதி : திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர் பணி) 13 - 15 (Act 13 - 15)

1. அந்தியோகியா திருச்சபையில் இறைவாக்கினராகவும் அல்லது போதகராகவும் இல்லாத ஒருவர் யார்?
பர்னபா
மனாயீன்
பவுல்
பேதுரு
நீகர் எனப்படும் சிமியோன்

2. பர்னபாவும் சவுலும் தங்களது "தனிப்பட்ட திருப்பணிக்கென" அழைப்பை பெற்றபோது என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
தூங்கிக்கொண்டிருந்தார்
நோன்பிருந்து ஆண்டவரை வழிபட்டுக்கொண்டிருந்தார்
மக்களுக்கு ஆலோசனை வழங்கிக்கொண்டிருந்தார்
அவர்களின் வலைகளை சரிசெய்துக்கொண்டிருந்தார்
மேற்கூறிய எதுவும் இல்லை

3. பர்னபாவையும் சவுலையும் முதல் திருப்பணி பயணத்திற்கு அனுப்பியது யார்?
ஜெருசலேம் தேவாலயம்
தூய ஆவியார்
யாக்கோபு
பேதுரு மற்றும் யோவான்
மேற்கூறிய எதுவும் இல்லை

4. கடவுளின் வார்த்தையைக் கேட்க பாபோஸில் யார் விரும்பினர்?
எலிமா
மனாயீன்
செர்கியு பவுல்
நீகர் எனப்படும் சிமியோன்
மேற்கூறிய எதுவும் இல்லை

5. பார்வையற்றவனாய் இருப்பாய்; கதிரவனைக் காணமாட்டாய் என்று பவுல் உச்சரித்த மந்திரவாதி யார்?
எலிமா
மனாயீன்
செர்கியு பவுல்
நீகர் எனப்படும் சிமியோன்br> மேற்கூறிய எதுவும் இல்லைbr>

6. பெருகையில் திருப்பணி அணியிலிருந்து புறப்பட்டவர் யார்?
யாக்கோபு
மாற்கு எனப்படும் யோவான்
மனாயீன்
நீகர் எனப்படும் சிமியோன்
மேற்கூறிய எதுவும் இல்லை

7. எந்த நகரத்திற்கு எதிராக பவுலும் சீலாஸும் தங்கள் கால்களில் படிந்திருந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிவிட்டு சென்றார்கள்?
பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியா
தெர்பை
இக்கோனியா
லீஸ்திரா
பெருகை

8. பிறவிலேயே கால் ஊனமுற்றிருந்த, ஒருபோதும் நடக்காத மனிதன் எந்த நகரத்தில் குணமடைந்தான்?
பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியா
தெர்பை
இக்கோனியா்
லீஸ்திரா
பெருகை

9. பர்னபாவும் பவுலும் வழிபாட்டைப் பெற மறுத்துவிட்டார்கள் என்பதை எந்த சொற்றொடர் குறிக்கிறது?
மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்
எழுந்து நில்; நாங்கள் தெய்வங்கள் அல்ல
என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை்
நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம்
மேற்கூறிய எதுவும் இல்லை

10. லீஸ்திராவில் யாரை கல் எறிந்ததால் இறந்து விட்டார் என்று எண்ணினார்கள்?
எலிமா
மாற்கு எனப்படும் யோவான்
பவுல்
சீலா
மேற்கூறிய எதுவும் இல்லை

11. முதல் திருப்பணி பயணத்திற்குப் பிறகு, பவுலும் பர்னபாவும் சிரியாவில் அந்தியோகியாவுக்கு திரும்பி வந்தபோது என்ன செய்தார்கள்?
உடனடியாக அடுத்த திருப்பணி பயணத்திற்கான திட்டத்தைத் தொடங்கினர்
கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், அவர் பிற இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள்
அவர்களின் பொருட்களை நிரப்பினர்
தேவாலயங்களுக்கு கடிதங்களை எழுதினர்
மேற்கூறிய எதுவும் இல்லை

12. விருத்தசேதனம் அவசியமா என்பதை தீர்மானிக்க சபை எங்கே கூடியது?
பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியா
சிரியாவிலுள்ள அந்தியோக்கியா
எருசலேம்
பெருகை
மேற்கூறிய எதுவும் இல்லை

13.விருத்தசேதனம் செய்வதற்கான சபையில், கடவுள் பிற இனத்தாரிடமிருந்து தமக்கென மக்களைத் தேர்ந்துகொள்ள முதலில் அவர்களைத் தேடி வந்த செய்தியை யார் அறிவித்தார்?
யாக்கோபு
பவுல்
பேதுரு
சீலா
மேற்கூறிய எதுவும் இல்லை

14. மேற்கண்ட சபையில் முடிவைச் சுருக்கமாகக் கூறி, அதை எழுத்துப்பூர்வமாக வைக்க பரிந்துரைத்தவர் யார்?
யாக்கோபு
பவுல்
பேதுரு
சீலா
மேற்கூறிய எதுவும் இல்லை

15. இரண்டாவது திருப்பணி பயணத்தில் பவுல் அவருடன் யாரை அழைத்துச் சென்றார்?
பர்னபா
யாக்கோபு
மாற்கு எனப்படும் யோவான்
சீலா
மேற்கூறிய எதுவும் இல்லை





Free counters!