Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா 77 - May 2021
வேதாகமப் பகுதி : உரோமையர் -1 -5 (Romans 1 - 5 )

1. பவுல் எதற்கு வெட்கப்படவில்லை?
நற்செய்தியை முன்னிட்டு
அவரது கல்வி பின்னணியை முன்னிட்டு
அவரது யூத பின்னணியை முன்னிட்டு
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

2. நேர்மையுடையோர் எதினால் வாழ்வு அடைவர்?
நம்பிக்கை
ஆர்வம்
ஜெபம்
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

3. ஏனெனில் கண்ணுக்குப் புலப்படா அவருடைய பண்புகள்-அதாவது, என்றும் நிலைக்கும் அவரது வல்லமையும் கடவுள் தன்மையும்-உலகப் படைப்பு முதல் அவருடைய செயல்களில் மனக் கண்களுக்கு தெளிவாய்த் தெரிகின்றன. ஆகவே அவர்கள் __________சொல்வதற்கு வழியே இல்லை
சாக்குப்போக்கு
நம்பிக்கை
ஆர்வம்
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

4. கடவுள் எதற்கு பரிவுகாட்டுகிறார்?
பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கே
மனம்மாறச் செய்வதற்கே
உண்மை
நீரினால் ஞானஸ்நானம்
மேற்கூறிய எதுவும் இல்லை

5. யூதர் எதைப் பற்றி பெருமைபட்டனர்?
அவர்கள் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள் என்று
அவர்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று
திருச்சட்டத்தைப் பற்றிய அவர்களின் அறிவு
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

6. உண்மையான யூதர் யார்?
அவர் விருத்தசேதனம் செய்யப்பட்டிருந்தால்
அகத்தில் யூதராய் இருப்பவரே உண்மையான யூதர்
புறத் தோற்றத்தில் மட்டும் யூதராய் இருப்பவர்
மேற்கூறிய அனைத்தும்b
மேற்கூறிய எதுவும் இல்லை

7. ____________ இல்லை, ஒருவர் கூட இல்லை
தெய்வபக்தி உள்ளவர்
நேர்மையாளரே
போற்றத்தக்கவர்
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

8. பாவத்தைப் பற்றிய அறிவு எங்கிருந்து வருகிறது?
பரிசுத்த ஆவியின் நம்பிக்கையின் மூலம்
இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம்
சட்டத்தின் மூலம்
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

9. கடவுளின் நீதியை எங்கிருந்து பெறுகிறோம்?
பரிசுத்த ஆவியின் நம்பிக்கையின் மூலம்
இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம்
சட்டத்தின் மூலம்
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

10. ஏனெனில், எல்லாருமே __________ கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர்.
தோல்வி அடைந்து
பொய் கூறி
வழி விலகி
தடுமாறி
மேற்கூறிய எதுவும் இல்லை

11. "கடவுள் ஒருவருடைய செயல்களைக் கணிக்காமலே, அவரைத் தமக்கு ஏற்புடையவர் எனக் கருதுவதால் அம்மனிதர் பேறுபெற்றவர்" என்று யார் கூறியிருக்கிறார்?
ஆபிரகாம்
தாவீது
ஜோயல்
ஏசாயா
மேற்கூறிய எதுவும் இல்லை

12. கடவுளின் வாக்குறுதியைப் பெறும்போது ஆபிரகாம் என்ன கருத்தில் கொள்ளவில்லை?
தமது உடலையும்
தமக்கு ஏறத்தாழ நூறு வயது ஆகிறதையும்
சாராவுடைய கருப்பையும் செத்தவைபோல் ஆற்றலற்றுப் போய்விட்டதையும்
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

13. உபத்திரவம் எதை உருவாக்குகிறது?
மென்மையை
நம்பிக்கையை
ஆர்வத்தை
மகிழ்ச்சியை
மன உறுதியை

14. ஆனால், நாம் _________ இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்
நம்பிக்கையற்றவர்களாய்
தோற்று போனவர்களாய்
பாவிகளாய்
அவிசுவாசிகளாய்
துன்மார்க்கர்களாய்

15. பாவம் பெருகிய இடத்தில் எது பொங்கி வழிந்தது?
நம்பிக்கை
அருள்
அன்பு
கருணை
நீதி





Free counters!